நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடு்ப்பு சுவர் ஏற்படுத்தப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அணியாபுரம் அடுத்துள்ள தனியார் எடைநிலையம் அருகே சாலையோரத்தில் போர்வெல் குழாய் இணைப்பு ஒன்று உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட போர்வெல் தற்போது சாலை அகலப்படுத்தும் பணியின் போது சாலை ஓரத்தில் உள்ளது. எனவே அதற்கு தகுந்த பாதுகாப்பு சுவர் கட்ட வேண்டும். தார் சாலையை ஒட்டிய நிலையில் அந்த போர்வெல் உள்ளதால் அருகிலேயே பாலம் ஒன்று உள்ளது. புதிதாக வருபவர்களுக்கு போர்வெல் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே எச்சரிக்கை பலகை வைத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
-ராமசாமி, அணியாபுரம், நாமக்கல்.