நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமகிரிப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகாலை முதல் இரவு முழுவதும் சுற்றித்திரிகின்றன. மேலும் தனியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை கடித்து குதறுவது போன்று அந்த தெருநாய்கள் பாய்ந்து வருவதால் அவர்கள் வீதிகளில் நடமாட பீதி அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் ெதருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அவற்றிற்கு கருத்தடை செய்திடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, நாமகிரிப்பேட்டை.