கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
வேலாயுதம்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: கமல் ராஜேந்திரன்
கரூர் மாவட்டம் புகழூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான நாய்கள் டி.என்.பி.எல். சாலையில் தான் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் காகித ஆலைக்கு வேலைக்கு செல்பவர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் முன்பு தெருநாய்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே வீட்டை விட்டு வெளியே வரும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.