கரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்
புத்தாம்பூர், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: ராம்குமார் 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கரூருக்கு தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகளும், வேலை நிமித்தமாக செல்லும் பொதுமக்களும் ஜவுளி பூங்கா அருகில் உள்ள முதல் பஸ் நிறுத்தத்திற்கு வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவ - மாணவிகள், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




