திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதுகாப்பு அரண் வேண்டும்
காக்களூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: நிர்மல்
திருவள்ளூர் மாவட்டம் மணலி மண்டலத்தின் மாத்தூர் பகுதியின் 106-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் எவ்வித பாதுகாப்பு அரண்களும் இன்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டிரான்ஸ்பார்மரை சுற்றி புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இங்கு விளையாடும் குழந்தைகளுக்கும், கால்நடைகளுக்கும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பு அரண்களை அமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாத்தூர் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.