கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை
தகரக்கொட்டகை, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் அருகே தகரக்கொட்டகை பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. தகரக்கொட்டகை பகுதி பொதுமக்கள் மற்றும் நாகம்பள்ளி, பாரதி நகர், பெத்தான் கோட்டை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கரூர், திண்டுக்கல் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல தகரக்கொட்டகை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்துநிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே தகரக்கொட்டகை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.