ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாணவ-மாணவிகள் அச்சம்
சித்தோடு, பவானி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சித்தோடு பவானி சாலையில் உள்ள ராயபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மது பிரியர்கள் மது குடித்துவிட்டு படுத்து கிடக்கிறார்கள். இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்ல மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். அருகிலேயே தான் பஸ் நிலையமும் உள்ளது. இங்கும் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. எனவே மதுபிரியர்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.