நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிணற்றை மூட வேண்டும்
திருச்செங்கோடு, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
எலச்சிபாளையம் அருகே கோ.எளையாம்பாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிணறு ஒன்று உள்ளது. இது தற்போது பாழடைந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்த கிணற்றில் அப்பகுதி மக்கள் குப்பை கழிவுகளை போட்டு வருகிறார்கள். மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் கிணற்றை எட்டிப்பார்க்கும் போது அதில் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கிணற்றை மண்ணை கொட்டி மூடவும் அல்லது இரும்பு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கோ.எளையாம்பாளையம்.