நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பள்ளிபாளையம்-ஈரோடு நகரத்தை இணைப்பது காவிரி பாலம். இதில் பழைய பாலத்தின் அருகே சீமைக்கருவேல மரங்கள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இடதுபுறமாக செல்ல வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் சீமை கருவேல மரங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-லிங்கேஷ், பள்ளிபாளையம்.