நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்கு எரிவதில்லை
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ராசிபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் உயர் கோபுரத்தில் கடந்த ஒரு மாதமாக மின்விளக்கு எரிவதில்லை. இந்த வழியாகத்தான் ரெயில்வே நிலையம், கோவில்கள், பள்ளிகள், நூற்றுக்கணக்கான குடியிருப்பு வீடுகளுக்கு செல்ல வேண்டும். மேலும் இரவு நேரங்களில் செல்லும் மாணவ-மாணவிகள், ரெயிலுக்கு செல்லும் பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மின்விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோடீஸ்வரன், ராசிபுரம்.