ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து பாதிப்பு
புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புஞ்சைபுளியம்பட்டி எரங்காட்டுபாளையம் அருகே கோட்டபாளையத்தில் உள்ள ஓடை பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஓடை தூர்வாரப்படாததால் செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை வெள்ளம், வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் ஓடையின் மேல் உள்ள பாலத்தின் மீது ஆறு போல் ஓடி வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?