அரியலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
அரியலூர் நகரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்குள்ள அம்மா உணவகத்தின் அருகே ஏராளமான மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டுச்செல்கின்றனர். இரவும், பகலும் என பொதுவெளியில் அமர்ந்து மது அருந்துபவர்களால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




