தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பென்னாகரம் பஸ் நிலையம் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 3 மாதங்களாக பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பஸ்கள் நுழையும் இடத்தில் மழைநீர் வெளியேற்றுவதற்காக சிறிய அளவில் குழிகள் தோண்டப்பட்டது. அதற்கு முறையான மாற்று வசதிகள் செய்யாததால் பஸ் நிலையம் உள்ளே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றன. எனவே பஸ்கள் நுழையும் இடத்தில் தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அருண்குமார், ரங்காபுரம்.