அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோயாளிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்
கடுகூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் கடந்த சில மாதங்களாகவே ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரின்றன. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளும், பொதுமக்களும் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும், இவை திடீரென சண்டையிட்டுக்கொண்டு வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.