ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மரம் அகற்றப்படுமா?
ஊமாரெட்டியூர், பவானி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரில் இருந்து குருவரெட்டியூர் செல்லும் சாலையில் உள்ள சுந்தராம்பாளையம் சேலத்தான்காடு என்ற இடத்தில் சுமார் 40 அடி உயர பனை மரம் காய்ந்த நிலையில் உள்ளது. மேலும் எப்போதும் வேண்டுமானாலும் சாலையின் குறுக்கே சாய்ந்து விழு வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டிகளோ, நடந்து செல்பவர்களோ விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும். அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.