தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரங்களுக்கு தீ வைக்கலாமா!
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
மொரப்பூரிலிருந்து ஆவலம்பட்டி, அப்பியம்பட்டி, சிந்தலப்பாடி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள ரெயில்வே பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பாலத்தின் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மூங்கில் மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதனால் மூங்கில் மரத்தின் அடிப்பகுதிகள் தீயில் எரிந்து கருகி உள்ளன. மரங்களை வளர்க்க வலியுறுத்தும் அரசு இதுபோன்ற மரங்களுக்கு தீ வைத்து எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார் அன்பழகன், தாசர அள்ளி.