அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
கோப்பிலியங்குடி காடு, அரியலூர்
தெரிவித்தவர்: சக்திவேல்
அரியலூர் ஒன்றியம் கோப்பிலியங்குடி காடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து கள்ளங்குறிச்சி வழியாக அரியலூர் செல்லும் சாலையில் கடுகூர் பிரிவு சாலை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்ததால் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. ஆனால் புதிய நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.