சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதுகாப்பு வேலி அவசியம்
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
தாரமங்கலத்தில் ஆடி பண்டிகையையொட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்து செல்வார்கள். இந்தநிலையில் பஸ் நிலையத்தின் கைலாசநாதர் கோவில் பூங்காவின் வளைவில் ஒரு பெரிய சாக்கடை கால்வாய்க்கு தடுப்புகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் போதுமான மின்விளக்குகளும் இல்லை. எனவே பாதுகாப்பு வேலி அவசியம் அமைக்க தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சசிகுமார், தாரமங்கலம்.