திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
தில்லைநகர், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: அரவிந்த்
திருச்சி மாவட்டம் தில்லைநகர் வடகிழக்குப்பிரிவில், முதலாவது குறுக்குச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்கு எதிரே கோட்டை ரெயில் நிலையம் உள்ளது. அங்கு ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து காடுகோல் காட்சி அளிக்கும் நிலையில், விஷ ஜந்துக்களின் உறைவிடமாக உள்ளது. விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி ரெயில் நிலையத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.