திருச்சிராப்பள்ளி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்
பெருவளநல்லூர், இலால்குடி
தெரிவித்தவர்: ராமமூர்த்தி 
திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூர் கிராமத்தில் சுமார் 5000 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டால் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லால்குடி அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் பல நேரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




