அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழந்தைகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்
காவனூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து சேரும் இந்த தெருநாய்கள் காவனூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. தெருக்களில் செல்லும் வாகனங்களின் குறுக்கே சென்றும், நடந்து செல்பவர்களையும் கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் பெண்களும், குழந்தைகளும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.