அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அட்டகாசம் செய்யும் குரங்குகள்
கல்லங்குறிச்சி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் குரங்குகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கும் புகுந்து நாசம் செய்கின்றன. அதேபோல், சுற்றுவட்டாரத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிர் செய்யப்பட்டிருக்கும் பயிர்களையும் தொடர்ந்து நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிகளவில் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களையும் இவை தொந்தரவு செய்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு குரங்குகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.