கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புகார்பெட்டி எதிரொலி
தேவரடியாா்குப்பம், இரிஷிவந்தியம்
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
வாணாபுரம் அருகே தேவரடியார்குப்பத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தை ஆக்கிரமித்து மரக்கட்டைகள் மற்றும் சிமெண்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு பணிகளுக்காக சென்று வந்த மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இது குறித்த செய்தி படத்துடன் புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து கிராம சேவை மைய கட்டிடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.