கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
தேவரடியாா்குப்பம், சங்கராபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
வாணாபுரம் அடுத்த தேவரடியார்குப்பம் ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டிடம் உள்ளது. இதனை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து மரக்கட்டைகள் மற்றும் சிமெண்டு மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் கிராம சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.