கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வெள்ளை நிற கோடுகள் போட வேண்டும்
சங்கராபுரம், சங்கராபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி வரை புதிதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் வெள்ளை நிறவர்ண கோடுகள் போடப்படவில்லை. இதனால் சாலையின் அளவு தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வெள்ளை நிற வர்ணம் கொண்ட கோடுகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.