திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஊசலாடும் தீத்தடுப்பு வாளி
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இதில் மனு அளித்து வருவதால் எப்போதும் பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும். மேலும் அங்கு மனு கொடுக்க வரும் மக்கள் சிலர் தீக்குளிப்பு முயற்சியை கையில் எடுக்கின்றனர். அவற்றை தடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் தீத்தடுப்பு கருவிகள் மற்றும் மணல் வாளிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் வைக்கப்பட்டுள்ள வாளியில் மணலும் இல்லாமல், தண்ணீரும் இல்லாமல் காற்றில் ஆடி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களையும், தண்ணீர் தொட்டிகளையும் சரிவர பராமரித்து அவை அவசரகாலத்தில் எவ்வித தடையும் இன்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.