திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் கம்பங்களில் படர்ந்த செடி-கொடி
குடிமங்கலம்., மடத்துக்குளம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது குப்பம்பாளையம் ஊராட்சி. குப்பம்பாளையம் ஊராட்சி வெள்ளசெட்டிபாளையம் கிராமத்தில் மின்கம்பங்களில் செடி-கொடிகள் படர்ந்தும் மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்தும் காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களில் படர்ந்து உள்ள செடி-கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.