ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
கோபி, கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: நாகராசன்
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் நாளுக்குநாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு தெருக்களில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. மேலும் கடிக்கவும் துரத்தி வருகின்றன. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.