திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?
வள்ளியூர், நாங்குநேரி
தெரிவித்தவர்: செல்வராஜ்
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் உள்ள மதில்சுவர் உடைந்துள்ளது. இதனால் அதன் வழியாக குப்பைகளும், கழிவுநீரும் குளத்துக்குள் சென்று சேர்வதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் தெப்பக்குளத்தில் குளிக்கும் பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே சேதமடைந்த தெப்பக்குள மதில் சுவரை சீரமைத்து, தெப்பக்குளத்தை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.