திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கை வசதி
விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: Mr.J.Michael Raja Jeyasankar
விக்கிரமசிங்கபுரம்- அம்பை மெயின் ரோட்டில் அடையகருங்குளம் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கை வசதி இல்லை. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் நிலை உள்ளது. மேலும் இந்த பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்தும் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.