அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும்
கீழநத்தம், அரியலூர்
தெரிவித்தவர்: சிலம்பரசன்
அரியலூர் மாவட்டம் கீழநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது தமிழக அரசு நிதி ஒதுக்கி ஒப்பந்ததாரர்கள் மூலம் இப்பகுதிகளில் உள்ள ஒரு சில ஏரிகளை தூர்வாரி வருகிறது. இந்த ஏரிகள் சரியாக ஆழப்படுத்தப்படாமலும், கரைகள் முறையாக பலப்படுத்தப்படாமலும் பெயரளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏரிகளில் எடுக்கப்படும் மண்ணை அதிக விலைக்கு விற்பனையும் செய்யப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.