புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா?
திருமயம், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பார்த்தசாரதி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வேங்கை கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு மழை பெய்யும்போது நீர்வரத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பாப்பா வயலை ஒட்டி சத்தியமூர்த்தி சிலைக்கு பின்புறம் உள்ள வாய்க்காலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நீர் இந்த வாய்க்கால் வழியாக வேங்கை கம்மாய்க்கு சென்றடைகிறது. தற்போது இந்த நீர் வரத்து வாய்க்கால் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.