புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் தொல்லை
பணவயல், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: ராஜா
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், பணவயல் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. முதலில் ஒன்று, இரண்டாக வந்த குரங்குகள் தற்போது பெருகி சுமார் 20, 30 என கூட்டமாக வந்து குழந்தைகள், பெண்களை விரட்டுவதும், தாக்கி உணவுப் பொருட்களை பிடுங்குவதும், ஆளில்லா வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்களை நாசம் செய்வதும், விவசாய பயிர்களை அழிப்பதுமாக நடந்து கொள்கின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.