தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டிக்கிடக்கும் ஏ.டி.எம். மையம்
போடி, போடிநாயக்கனூர்
தெரிவித்தவர்: மணிவேல்ராஜ்
போடி தலைமை தபால் அலுவலகம் அருகே தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. இந்த ஏ.டி.எம். மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஏ.டி.எம். மையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.