திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்பாட்டிற்கு வராத கட்டிடம்
கோட்டப்பாளையம், முசிறி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் ஊராட்சியில் தற்காலிகமாக பழைய ஊராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் ஊர் புற நூலகத்திற்காக புதிதாக சந்தை பகுதியில் கட்டப்பட்ட ஊர் புற நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும், கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. மேலும் இவ்ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் வழங்கல் மேம்பாட்டிற்காக 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சாவடி பகுதியிலும், பழைய ஊராட்சி அலுவலக பகுதியிலும் நிறுவப்பட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டி கிடக்கிது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.