திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மரத்தால் அச்சம்
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் பொங்கு பாளையம் ஏ.டி. காலனி செல்லும் வழியில் மாரியம்மன் கோவில் அருகில் பல வருடமாக வேப்பமரம் ஒன்று பட்டு காய்ந்த நிலையில் காட்டி அளிக்கிறது. அந்தப்பகுதியில் பள்ளி குழந்தைகள் விளையாடுகிறார்கள். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கிய வழியாக உள்ளது. தற்போது பலத்த காற்று வீசுவதால் அந்த மரம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன்பு அபாயமாக காணப்படும் அந்த மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?
நாகராஜ், பொங்குபாளையம்.