நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: Mr.Mohan
குமாரபாளையம் நகராட்சியில் சாலைகளிலும், தெருக்களிலும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் சிலர் நாய்க்கடியால் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் தெருநாய்கள் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளையும் கடித்து தின்று விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
-மணி, குமாரபாளையம்.