கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டப்பட்ட சுகாதார வளாகம்
குளத்துப்பாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பெண்கள்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி எதிரே இப்பகுதி பெண்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சுகாதார வளாகத்தில் இருந்து தண்ணீர் செல்லும் பிளாஸ்டிக் குழாயில் அடைப்பு மற்றும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை பராமரிக்காமல் பூட்டிவிட்டனர். இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.