புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றிகளால் சுகாதார சீர்கேடு
கந்தர்வக்கோட்டை, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: ரெத்தினபூபதி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் அதிக அளவில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் அருகாமையில் உள்ள நகரங்களில் பன்றிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் அங்கு வளர்க்கப்பட்ட பன்றிகள் கந்தர்வகோட்டையில் கொண்டு வந்து விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பன்றிகள் குடிசை பகுதியில் வாழ்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்கள் சமைத்து வைத்திருக்கின்ற உணவு பொருட்களை சேதப்படுத்தி தின்று விடுகிறது. மேலும் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.