அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
முனியன்குறிச்சி, அரியலூர்
தெரிவித்தவர்: கணேசன்
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி கிராமம். இங்கு ரோட்டிற்கு மேற்கு புறத்தில் சின்னேரி உள்ளது. இந்த ஏரியில் தான் பொதுமக்கள் குளித்து வந்தனர். மேலும் இங்கு ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ந்துவிட்டு தண்ணீர் அருந்தி வந்தன. ஆனால் சில ஆண்டுகளாக இந்த ஏரியில் பொதுமக்கள் குளிப்பது இல்லை. மேலும் சில ஆண்டுகளாக இந்த ஏரியில் 100 நாள் பணி நடைபெறவில்லை .ஏரியை ஆழப்படுத்தவும் இல்லை. மேலும் ஏரிக்கரை முழுவதும் அடர்ந்த கருவேல முட்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் மழைகாலத்தில் இந்த ஏரியில் போதுமான அளவு மழைநீரை சேகரிக்க முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.