இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனஓட்டிகள் சிரமம்
பனைக்குளம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பாரூக் உசேன்
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் இருந்து அழகன்குளம் நடுவே செல்லும் நதிபாலம் சாலையில் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் இந்த சாலையில் பயணிக்க வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனஓட்டிகளுக்கு கருவேலமரங்களின் முட்கள் காயங்களை ஏற்படுத்துகின்றன. எனவே சாலை பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?