திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் கம்பியில் செல்லும் கொடியால் விபத்து அபாயம்
முத்தணம்பாளையம்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் முத்தணம்பாளையத்தில் இருந்து செவந்தாம்பாளையம் செல்லும் இப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதில் சாலையின் ஓரத்தில் உயர்மின் கம்பிகள் செல்கின்றது. அந்த மின்கம்பியை சுற்றிலும் செடி,கொடிகள் படர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மின்கசிவு ஏற்பட்டு ெ்பரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்சாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.