திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுமா?
உடுமலை., உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரெயில் பொள்ளாச்சி,உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் விசேஷ நாட்களில் பயணிகள் நிரம்பி இருக்கிறது. இதனால் குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். போதிய இருக்கை வசதியில்லாமல் இருப்பதால் பலர் படிக்கட்டுகளில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த ரெயிலுடன் கூடுதல் பெட்டிகளை இணைக்க துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.