நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமகிரிப்பேட்டை நகர பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் தண்ணீர் தேங்கி நிற்கும் குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தர்மன், நாமகிரிப்பேட்டை.