அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பன்றிகள் தொல்லை அதிகரிப்பு
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: சோழன்
அரியலூர் நகரின் பல இடங்களில் தற்போது ஏராளமான பன்றிகள் சுற்றி வருகின்றன. மின்நகர், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள வாய்க்கால், ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலை, சித்தேரி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வ.உ.சி. தெரு பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் உழன்றும், குப்பைகளை கிளறியும் வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக செந்துறை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் நுழைவு பகுதியில் பன்றிகள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு நகருக்குள் பன்றிகள் வலம் வருவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.