இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
நயினார்கோவில், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: ராஜா
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் சாலையில் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பின்னால் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இவ்வாறு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.