கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அகலமான பாலம் கட்டப்படுமா?
சேமங்கி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: கார்த்திக்கேயன்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கியில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தில் இருபுறமும் தடுப்பு இன்றி உள்ளது. இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளது. மேலும் இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. சிறிய பாலம் என்பதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக அகலமான நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் பாலத்தை கட்டி கொடுத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.