நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடியிருப்பு வாசிகள் அவதி
திருச்செங்கோடு, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
திருச்செங்கோடு தாலுகா பெரியமணலி கிராமத்தில் ஜேடர்பாளையம் அருந்ததியர் தெரு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் லேசான அளவில் மழை பெய்தாலும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் மற்ற பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இங்கு குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் கழிவுநீரை அப்பறப்படுத்தவும், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் வழி வகை செய்ய வேண்டும்.
-ரமேஷ், பெரியமணலி.