நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயனற்ற நிழற்கூடம்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி மேல்கலிங்கம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற் கூடம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த நிழற் கூடம் தற்போது ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் உடைந்து பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கு செல்ல பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் நிழற்கூடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-சீனிவாசன், சோளக்காடு.