அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் நகரின் முக்கிய நீர்நிலையாக செட்டி ஏரி உள்ளது. இந்நிலையில், செட்டி ஏரிக்கரைக்கு மழைநீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால் அமைந்துள்ளது. ஆனால் இந்த மழைநீர் வடிகால் முழுவதுமாக செடி கொடிகளின் ஆக்கிரமிப்பிலும், குப்பைகள் நிறைந்தவாறும் காட்சியளிக்கிறது. இதனால் செட்டிஏரிக்கு வரும் நீர்வரத்து தடைபட்டு நிற்கும் சூழல் நிலவி வருகிறது. அதேபோல் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டாலும், நகரின் முக்கிய நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் செட்டிஏரி போன்றே அனைத்து நீர்நிலைகளும் காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நகரில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.